பிரதமர் மோடி : இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்வேன்
இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்வேன்: பிரதமர் மோடி
புதுடெல்லி,
நாட்டு மக்களுடன் இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். அதில் நாட்டு மக்களுக்கு முக்கிய தகவல்களை வெளியிட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில், “இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள உள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.