கல்பாக்கம் அணு உலை ஊழியர்களின் மற்றும் குடும்பங்களுக்கு எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
![கல்பாக்கம் அணு உலை ஊழியர்களின் மற்றும் குடும்பங்களுக்கு எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.](http://news.chennaipatrika.com/uploads/images/image_750x_5fbcad4e9bb53.jpg)
காஞ்சிபுரம்: நிவர் புயல் காரணமாக கல்பாக்கம் அணு உலையில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பங்களுக்கு எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் வரை அணு உலை ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தபட்டுள்ளது