ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த சுசீலா அம்மா
என் இனிய தோழி சவுகார் ஜானகியின் மறைவை கேள்வி பட்டு அதிர்ச்சி அடைந்தேன். எங்கள் உறவு பல வருடங்களை கடந்த உறவு. சினிமாவைத் தாண்டி எங்கள் உறவு நீடித்தது. முக்கியமாக ஸ்ரீ சத்யா சாய் பாபாவின் பக்த்தைகளாக திகழ்ந்த போது பாபா தொடர்ப்புள்ள விழாக்களில் இணைந்து பணியாற்றியது ஒரு பாக்கியம். என் மனம், இந்த அதிர்ச்சி தரும் நிகழ்வை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இந்த பதிவின் வாயிலாக அவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு அவரின் ஆன்மா இறைவனடியைச் சேருமாறு இறைவனை பிரார்த்திக்கிறேன்
I am deeply saddened by the sudden demise of my long time friend Smt . Sowcar Janaki. We were both ardent devotees of Bhagwan Sri Sathya Sai Baba. I recollect Sowcar and I , with great fervor participated in many functions related to Sathya Sai. Presently, I am not able to bear his Heart breaking news and so offering my Heartfelt condolences to the bereaved family and Sowcar's friends through this message. I offer my sincere prayers for Sowcar to reach the Lotus feet of the Lord.