“சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: நேரில் ஆஜராக நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்”

“சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: நேரில் ஆஜராக நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்”

சபரிமலை துவார பாலகர் சிலை தங்கக் கவசம் திருட்டு வழக்கில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொண்டு வரும் அமலாக்கத்துறை, கொச்சி அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு நடிகர் ஜெயராமுக்குச் சம்மன் அனுப்பியுள்ளனர்; ஏற்கனவே இவரது சென்னை இல்லத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.