“படித்ததில் பிடித்தது”

“படித்ததில் பிடித்தது”
“படித்ததில் பிடித்தது”
“படித்ததில் பிடித்தது”
“படித்ததில் பிடித்தது”

“படித்ததில் பிடித்தது”

 

பெப்பர்ஸ் டிவியில் சனிக்கிழமை தோறும் காலை 11:00 மணிக்கு ஒளிபரப்பாகும் ”படித்ததில் பிடித்தது” நிகழ்ச்சியில் பிரபலமான எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள் என பல துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு தாங்கள் படித்த புத்தகங்களிலிருந்து பிடித்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

 

 

 

இந்த நிகழ்ச்சியில் இறையன்பு ஐ ஏ எஸ், எழுத்தாளர்கள் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பேச்சாளர் கு.ஞானசம்பந்தன் ,முன்னாள் மாவட்ட கண்காணிப்பாளர் கலியமூர்த்தி , நந்தகுமார் ஐ .ஆர் .எஸ் ,எழுத்தாளர் கண்மணி ராஜாமுகமது ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.                   

 

 

 

பெப்பர்ஸ் டிவியில் சனிக்கிழமை தோறும் காலை11:00 மணிக்கு ஒளிபரப்பாகும் ”படித்ததில் பிடித்தது” நிகழ்ச்சியில் பிரபலமான எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள் என பல துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு தாங்கள் படித்த புத்தகங்களிலிருந்து பிடித்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

 

 

 

இந்த நிகழ்ச்சியில் இறையன்பு ஐ ஏ எஸ், எழுத்தாளர்கள் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பேச்சாளர் கு.ஞானசம்பந்தன் ,முன்னாள் மாவட்ட கண்காணிப்பாளர் கலியமூர்த்தி , நந்தகுமார் ஐ .ஆர் .எஸ் ,எழுத்தாளர் கண்மணி ராஜாமுகமது ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.                   

 

 

 

இந்த வாரம் நிகழ்ச்சியில் பிரியசகி- கவிஞர் ,எழுத்தாளர் மனநல ஆலோசகர், ஆசிரியர், கல்வியாளர் மற்றும் நிறைவகம் என்ற டான்பாஸ்கோ உளவியல் சேவை மையத்தின் துணை தலைவர். தமிழகம் முழுவதும் பெற்றோர், ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு கருத்தரங்குகளும் , பயிலரங்குகளும் நடத்தி வரும் இவர் தன் படைப்பிலக்கிய பணிகளுக்காகவும், கல்வி பணிகளுக்காகவும் பல உயரிய விருதுகளை பெற்றுள்ளார். சனிக்கிழமை தோறும் காலை11:00 மணிக்கு பெப்பர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை அஸ்வின் தொகுத்து வழங்குகிறார் .