வட கொரியா தொடர்ந்து அடாவடி- மேலும் 2 ஏவுகணை ஏவி சோதனை
![வட கொரியா தொடர்ந்து அடாவடி- மேலும் 2 ஏவுகணை ஏவி சோதனை](http://news.chennaipatrika.com/uploads/images/image_750x_64211bede0ce6.jpg)
உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை சோதித்து வருகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை, அணு ஆயுத சோதனை போன்றவைகளை நடத்தி அச்சுறுத்தி வரும் வடகொரியாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ளன.