திருவள்ளூர், ஊத்துக்கோட்டை அடுத்த கட்டப்பட்டுள்ள தீண்டாமை சுவரை இடிக்க அதிகாரிகள் முடிவு
![திருவள்ளூர், ஊத்துக்கோட்டை அடுத்த கட்டப்பட்டுள்ள தீண்டாமை சுவரை இடிக்க அதிகாரிகள் முடிவு](http://news.chennaipatrika.com/uploads/images/image_750x_6322c2950fe07.jpg)
ஊத்துக்கோட்டை அடுத்த கச்சூர் வாழவந்தான் கோட்டையில் கட்டப்பட்டுள்ள தீண்டாமை சுவரை இடிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். வாழவந்தான் கோட்டையில் இருளர் சமுதாய குடியிருப்பை சுற்றி கட்டப்பட்டுள்ள சுவரை இன்று இடிக்க உள்ளனர்.