தமிழகத்தில் 19,000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் 19,000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி.குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 10,000ஐ கடந்தது.தமிழகத்தில் பலி எண்ணிக்கை 145 ஆக உயர்வு.சென்னையில் இன்று புதிதாக 559 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,762 ஆக உயர்வு.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19,372 ஆக உயர்ந்தது!தமிழகத்தில் 19,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு.10,000ஐ கடந்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கைஇன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 639 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்..இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 10,548 ஆக அதிகரித்தது..