தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,989 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,989 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42,687 ஆக உயர்வு.1,362 பேர் இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் இன்று 30 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.

சென்னையில் 30,000ஐ கடந்தது கொரோனா. இன்று ஒரே நாளில் புதிதாக 1,484 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி..

மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30,444 ஆக உயர்ந்தது.கொரோனா பாதிப்பு - உயிரிழப்பில் புதிய உச்சம்.

மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,687 ஆக உயர்ந்தது.