அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்த போது...

அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்த போது...

தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,372ஆக உயர்வு .தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 82 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் .

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த 21 பேர் டிஸ்சார்ஜ்.ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த 21 பேர்.கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த திருவாரூரை சேர்ந்த 7 பேர், நாகையை சேர்ந்த 7 பேர் டிஸ்சார்ஜ் . சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த 10 பேர் டிஸ்சார்ஜ்.

கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் வருவதால் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கில் தளர்வு இல்லை -மாவட்ட கலெக்டர்