திரையரங்குகளை திறக்க அனுமதி வழிமுறைகள் என்னென்ன மத்திய அரசு

திரையரங்குகளை திறக்க அனுமதி வழிமுறைகள் என்னென்ன மத்திய அரசு
திரையரங்குகளை திறக்க அனுமதி வழிமுறைகள் என்னென்ன மத்திய அரசு

திரையரங்குகளை திறக்க அனுமதி வழிமுறைகள் என்னென்ன மத்திய அரசு 

 

அக்.15 முதல் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் அறிவிப்பு.  இதன்படி, தியேட்டர்களை திறப்பதற்கான வழிகாட்டுதல்களும் இன்று வெளியிடப்பட்டுள்ளன. 

”திரையரங்கு முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும்.  ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி தொடங்கும் முன்பாக முழுமையாக கிருமி நீக்கம் செய்ய வேண்டும். ஒரு இருக்கை இடைவெளி விட்டு அமர அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்களை மட்டுமே விற்க வேண்டும். ஆன்லைன் டிக்கெட் விற்பனையை ஊக்குவிக்க வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.