நாகையில் துக்க நிகழ்வில் பட்டாசு வெடித்தபோது தீப்பற்றியதில் 20 வீடுகள் எரிந்து நாசமடைந்துள்ளது.

நாகையில் துக்க நிகழ்வில் பட்டாசு வெடித்தபோது தீப்பற்றியதில் 20 வீடுகள் எரிந்து நாசமடைந்துள்ளது.
நாகையில் துக்க நிகழ்வில் பட்டாசு வெடித்தபோது தீப்பற்றியதில் 20 வீடுகள் எரிந்து நாசமடைந்துள்ளது.

நாகை: நாகையில் துக்க நிகழ்வில் பட்டாசு வெடித்தபோது தீப்பற்றியதில் 20 வீடுகள் எரிந்து நாசமடைந்துள்ளது. காட்டுநாயக்கன்தெருவில் ஏற்பட்ட தீ மளமளவென பரவியதால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர்.