அந்திரா மாநிலத்தில் 14 நாட்களுக்கு பகுதி நேர ஊரடங்கை அமல் படுத்தி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

அந்திரா மாநிலத்தில் 14 நாட்களுக்கு பகுதி நேர ஊரடங்கை அமல் படுத்தி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
அந்திரா மாநிலத்தில் 14 நாட்களுக்கு பகுதி நேர ஊரடங்கை அமல் படுத்தி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

அமராவதி: அந்திரா மாநிலத்தில் 14 நாட்களுக்கு பகுதி நேர ஊரடங்கை அமல் படுத்தி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். மே 5-ம் தேதியில் இருந்து காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பொதுமக்கள் வெளியில் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.